பல முன்னனி நடிகைகளே முத்தக்காட்சியில் நடிக்க தயங்கும் பொழுது இவர் துணிச்சலாக நடித்தது பலரது மத்தியில் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. இவர் எப்படி ஒப்பு கொண்டார் என்ற கேள்வி பலரிடம் எழுந்தது, அதற்கு காரணம் இப்போது லேசாக கசிந்துள்ளது.
முதலில் முத்தக்காட்சிக்கு லட்சுமிமேனன் மறுத்துள்ளார். பிறகு அவரது தாயார் சம்பளம் தவிர முத்தக்காட்சிக்கு மட்டும் மேலும் 10 லட்சம் கொடுத்தால் அவர் நடிப்பார் என்று கூறியுள்ளளார். இதற்கு படக்குழு ஏற்றுக் கொண்டதாகவும் அதன் பிறகு பணத்தை பெற்றுக் கொண்டு நடித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment